top of page


அநுர ஆட்சியில் பாதுகாப்பு சவாலா? – பாதாள உலகக் குழுக்கள் தலைதூக்குகின்றனவா? எதிர்க்கட்சியின் கடும் எச்சரிக்கை
இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொலைகள், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் அச்சுறுத்தல் தொடர்பாக அரசாங்கத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளன. இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா அரசை கடுமையாக விமர்சித்து, “தேசிய பாதுகாப்பு இன்று மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது” என எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர், நாட்டில் நிலவும் பாதுகாப்பு சூழல்

Tamil Idea
Jul 281 min read


பாதாள உலக குழுவினரை ஆட்டிப்படைப்பது ராஜபக்சர்களே..! பெரஹராவை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் சதியா? – ராஜபக்ச குடும்பம் மீது தேசிய மக்கள் சக்தி பரபரப்பு குற்றச்சாட்டு!
நாட்டில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளுக்கு பின்னணியில் ராஜபக்ச குடும்பத்தின் செல்வாக்கு இருப்பதாகவும், பெரஹரா காவடி ஊர்வலத்தை இலக்காகக் கொண்டு ட்ரோன் தாக்குதல் நடத்தும் வகையிலான சதித் திட்டங்கள் தொடர்பிலும் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொழும்பு மாவட்ட தமிழ் ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார். லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய அரசியல் சூழலில் நாட்டில் அச்சம் மற்றும் குழப்பத்தை ஏ

Tamil Idea
Jul 272 min read
bottom of page
