top of page


சொந்த நாட்டிலேயே அகதிகளாக இடம்பெயரும் நிலை” – சீமான் பேசியது என்ன?
தேனி மாவட்டத்தின் வருசநாடு மற்றும் மேகமலை வனப்பகுதிகளில் உள்ள மலைக்கிராமங்களில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மக்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சொந்த நாட்டிலேயே மக்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்து அகதிகளைப் போன்று இடம்பெயரும் நிலைக்குத் தள்ளப்படுவதாகக் கூறிய அவர், பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். தேனி மாவட்டத்

Tamil Idea
Aug 163 min read


மாப்ள சீமான்! – நயினார் நாகேந்திரனின் நகைச்சுவை பேச்சால் குலுங்கிய அரங்கம்; ஒரே மேடையில் சீமான் – பாஜக தலைவர்
நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரின் பிறந்தநாள் விழா, இந்த முறை அரசியல் வட்டாரங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சீதப்பநல்லூரில் நடைபெற்ற விழாவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு உள்ளிட்ட பல முக்கிய அரசியல் மற்றும் திரைப்பட பிரபலங்கள் ஒரே மேடையில் தோன்றியதுதான் நிகழ்ச்சியின் முக்கிய பேசுபொருளாக மாறியது. விழாவில் நயினார் நாகேந்திரன் பேசிய சில நகைச்சுவை கலந்த அ

Tamil Idea
Jul 263 min read
bottom of page
