top of page


உணவுப் பெருவிழாவைத் தாண்டிய அரசியல்: பாஸ்கரனின் அடுத்த இலக்கு மாகாண சபையா?
தமிழர் தாயகப் பகுதியில் ஒப்பீட்டளவில் மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ரீச்சா உணவுப் பெருவிழா, எதிர்பாராத மக்கள் கூட்டம் மற்றும் முகாமைத்துவ சிக்கல்களால் முதலாவது நாளிலேயே நிறுத்தப்பட்டமை தற்போது சமூக மற்றும் அரசியல் தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்கச்சிப் பகுதியில் அமைந்துள்ள ரீச்சா நிறுவனம் ஏற்பாடு செய்த இந்த உணவுப் பெருவிழா மூன்று நாட்கள் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் முதலாவது நாளிலேயே எதிர்பார்ப்பை மீறிய அளவில் மக்கள் திரண்டதா

Tamil Idea
Aug 164 min read
bottom of page
