top of page


தமிழ்நாட்டு முதல்வர் விஜய் அவர்களே! ஒரு ஈழத் தமிழனின் மனவேதனை
உலகம் முழுவதும் இன்று பல இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். அவர்கள் வாழும் நாடுகள் மாறியிருக்கலாம்; அவர்களின் குடியுரிமைகள் மாறியிருக்கலாம்; ஆனால் அவர்களின் மனதில் பதிந்திருக்கும் தாயக நினைவுகளும், இனத்தின் மீதான பற்றும் ஒருபோதும் மாறவில்லை. அந்த உணர்வின் வெளிப்பாடாகவே இந்த மனவேதனை பதிவு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் புதிய அரசியல் தலைமுறையை உருவாக்கும் முக்கியமான தலைவராக இன்று முதல்வர் விஜய் அவர்கள் பார்க்கப்படுகிறார். திரைப்பட உலகிலிருந்து அரசியலுக்க

Tamil Idea
Jun 232 min read
bottom of page