top of page


பரபரப்பை ஏற்படுத்திய மேர்வின் வழக்கு! தனது பெயர் குறித்து ரிது ஆகர்ஷா கூறியது என்ன?
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள சட்டவிரோத சொத்துக் குவிப்பு வழக்கைச் சுற்றி சமூக ஊடகங்களிலும் சில இணைய ஊடகங்களிலும் பரவி வரும் தகவல்களுக்கு மத்தியில், இலங்கையின் பிரபல நடிகை ரிது ஆகர்ஷா தனது பெயர் தொடர்புபடுத்தப்பட்டுள்ள செய்திகளை முற்றிலும் மறுத்து அதிகாரப்பூர்வ விளக்கமொன்றை வெளியிட்டுள்ளார். அண்மைய நாட்களாக, மேர்வின் சில்வாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு விசாரணையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நீதிமன்ற ஆவணங்களில் ரிது ஆகர்ஷா என்ற பெ

Tamil Idea
Aug 52 min read


அரசுக்கு எதிராக வீதியில் இறங்கத் தயாராகும் பழனி திகாம்பரம் எம்.பி
இலங்கையின் அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம், தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்ததுடன், மக்களின் உரிமைகளுக்காக அரசுக்கு எதிராக வீதியில் இறங்கத் தயார் என தெரிவித்துள்ளார். அதேவேளை, தனது அரசியல் மதிப்பீட்டின் அடிப்படையில், "2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ச தலைமையிலான ஆட்சி அமையும்" என்றும் அவர் கூறியுள்ளார். இந்தக் கருத்துகளை அவர் ஹட்டனில் நடைபெற்ற த

Tamil Idea
Jul 273 min read
bottom of page
