top of page


திருவண்ணாமலையில் பரிதாபம்..! இடுக்குப் பிள்ளையார் தரிசனத்தின் போது மூச்சுத்திணறி உயிரிழந்த ஆந்திர பக்தர் – பக்தர்களுக்கு அவசர எச்சரிக்கை
உலகம் முழுவதும் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் ஆன்மீக நம்பிக்கையுடன் தரிசனம் செய்ய வரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், மனதை உலுக்கும் சோகச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கிரிவலப் பாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற இடுக்குப் பிள்ளையார் கோயிலில் தரிசனம் செய்ய முயன்றபோது, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய பக்தர் ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பக்தி பயணம் சோகமாக மாறியது ஆந்திரப் பி

Tamil Idea
Jul 272 min read
bottom of page
