top of page


பொது மகனின் மோட்டார் சைக்கிளை காரணமாக வைத்து சர்ச்சைக்குரிய நடத்தை – சமூக வலைத்தளத்தில் வைரலான காணொளிக்கு பின் பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம்
இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, பல தரப்பினரிடமிருந்து கடும் விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ள காணொளியில், குறித்த பொலிஸ் அதிகாரி பொதுமகன் ஒருவருடன் மிகவும் ஆவேசமாகவும், அதிகாரத்துக்கு ஒவ்வாத முறையிலும் நடந்துகொள்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. மோட்டார் சைக்கிள் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், அதி

Tamil Idea
Jul 272 min read
bottom of page
