top of page


இலங்கையிலிருந்து சென்னை திரும்பிய 55 வயது நபர் விமான நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்து மரணம்
இலங்கைக்கு சுற்றுலா சென்று சென்னை திரும்பிய 55 வயதான நபர் ஒருவர், சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள மெட்ரோ தொடருந்து நிலையத்திற்கு அருகே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்த சையத் சிராஜுதீன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தனது சுற்றுலாவை முடித்துக்கொண்ட அவர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை திரும்பிய நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானத்த

Tamil Idea
Aug 164 min read


விஜயை வாழ்த்த மறுத்தாரா ரஜினி? விமான நிலையத்தில் நடந்தது என்ன? Vijay & Rajinikanth
தமிழ்நாட்டில் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றது குறித்து, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் எந்த பதிலும் கூறாமல், கையெடுத்து கும்பிட்டபடியே அமைதியாக விமான நிலையத்துக்குள் சென்றார். ரஜினி ஏன் மவுனமாக இருந்தார்? விஜயை வாழ்த்த விருப்பம் இல்லையா? அல்லது சூழ்நிலையை தவிர்க்க முயன்றாரா? விஜயை வாழ்த்த விருப்பம் இல்லையா? அல்லது நேரமில்லையா? இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. முழு விவரங்களும் இந்த வீடியோ

Tamil Idea
May 121 min read
bottom of page
