top of page


ரணில் - மைத்திரி மோதலால் நாட்டுக்கு கிடைக்கவிருந்த பாரிய திட்டங்கள் கைநழுவின: ஏ.எஸ்.பி. லியனகே வெளியிட்ட தகவல்கள்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையே அப்போது நிலவிய அரசியல் முரண்பாடுகள் காரணமாக, இலங்கைக்கு கிடைக்கவிருந்த பல முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் கைநழுவிப் போனதாக தொழிலாளர் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான ஏ.எஸ்.பி. லியனகே தெரிவித்துள்ளார். கட்டார் அரசாங்கத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படவிருந்ததாகக் கூறப்படும் பாரிய முதலீட்டுத் திட்டங்கள் முதல் நுவரெலியாவுக்கான கேபிள் கார் திட்டம் வரை பல்வேறு திட்டங்க

Tamil Idea
Aug 164 min read


பதவியை துறக்கவும் தயார்! ஜனாதிபதி அநுர பகிரங்கமாக வெளியிட்ட தகவல்
இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் தனது அரசாங்கத்தின் பயணத்தில் எத்தகைய அபாயங்கள் ஏற்பட்டாலும் அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், அந்த மாற்றங்களின் காரணமாக தனது ஜனாதிபதி பதவியையே இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும் அதனை ஏற்றுக்கொண்டு பதவியிலிருந்து விலகத் தயார் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் நேற்று (12) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். நாட்டில் உண்மையான மாற

Tamil Idea
Aug 133 min read


பிரபாகரன் இறந்த மாதம் ராஜபக்ஷ மீது அழுத்தம் இலங்கையில் புதிய சர்ச்சை
இலங்கை முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ விசாரணைக்கு ஆஜர் இலங்கை முன்னாள் ஜனாதிபதி Mahinda Rajapaksa இன்று விசாரணைக்காக அதிகாரிகளிடம் ஆஜரானார். விசாரணை நிறைவடைந்த பின்னர் அவர் வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவரது வழக்கறிஞர், தற்போதைய ஜனாதிபதி Anura Kumara Dissanayake அரசியல் பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறார் என குற்றஞ்சாட்டினார். மேலும், விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரிழந்த மே மாதத்தை முன்னிட்டு, ராஜபக்ஷ குடும்பத்தை இலக்கு வைத்

Tamil Idea
May 121 min read
bottom of page
