top of page


“அதிகாரம் கிடைத்தால் முதல் 3–4 வாரங்களில் தீர்வு” – விவசாயிகளுக்காக ட்ரோன் திட்டத்தை முன்வைத்த நாமல் ராஜபக்ச
தனக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்தால், முதல் மூன்று முதல் நான்கு வாரங்களுக்குள் ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் என நாமல் ராஜபக்ச தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளியொன்று கவனம் பெற்றுள்ளது. விவசாயத் துறையை நவீன தொழில்நுட்பத்துடன் இணைப்பது தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்ததாக அந்தக் காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது. “ட்ரோன்கள் மூலம் உரம் தெளிப்பேன்” காணொளியில் இடம்பெற்றுள்ள தகவலின்படி, த

Tamil Idea
Aug 121 min read
bottom of page
